×

நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதது ஏன்? கார்த்திக் சிதம்பரம் கேள்வி

நாமக்கல்: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதது ஏன்? நாமக்கல்லில் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

The post நாடாளுமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த முடியாதது ஏன்? கார்த்திக் சிதம்பரம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Karthik Chidambaram ,Namakkal ,Union BJP government ,Congress ,2024 Parliamentary Elections ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...