×

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் 50% பாஜகவுக்கே சென்றுள்ளது!

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் 50% பாஜகவுக்கே சென்றுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி நிதி பெற்றதாக கடந்த நவம்பரில் தேர்தல் ஆணையத்தில் பாஜக தெரிவித்துள்ளது. 2018 மார்ச் மாதம் மட்டும் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.210 கோடி கிடைத்துள்ளது. 2018-19-ம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.1,451 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது.

 

The post தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் 50% பாஜகவுக்கே சென்றுள்ளது! appeared first on Dinakaran.

Tags : Bajakawa ,BJP ,Election Commission ,Dinakaran ,
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்