×

ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

டெல்லி: அருணாச்சல், சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதிக்கு பதில் ஜூன் 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

The post ஜூன் 4ம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ம் தேதியே வாக்குகள் எண்ணப்படும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Delhi ,Arunachal ,Sikkim ,Dinakaran ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...