×

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் 400 ஏஜெண்டுகளின் 86 சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியது. 100க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

 

The post ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Aruthra ,Dinakaran ,
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...