- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மும்பை
- ராகுல் காந்தி
- இந்தியா
- கே. ஸ்டாலின்
- சென்னை
- ஸ்ரீ நரேந்திர மோடி
- பாரத் ஒற்றுமை நீதி யாத்திரை
- இந்திய கூட்டணி
- காங்கிரஸ்
- ஜனாதிபதி
- கர்கே
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் பங்கேற்கின்றனர்.
The post ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.