தமிழகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள்.
– மாநில பாஜ தலைவர் அண்ணாமலை
காங்கிரஸ் நாட்டை கொள்ளை அடித்தது என அடிக்கடி குற்றம் சாட்டும் பாஜவின் கொள்ளையை தேர்தல் பத்திரம் அம்பலப்படுத்தி உள்ளது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.