×

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரம்

நெல்லை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என காவல்துறையினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி காவல்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

The post தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Nella ,Dinakaran ,
× RELATED இந்திய அளவில் 576வது இடம் பிடித்து...