×

ஆள்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன: தலைமைத் தேர்தல் ஆணையர்!

ஆள்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 4 பலத்தை கட்டுப்படுத்தி அமைதியான முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆள்பலத்தை பயன்படுத்தி முறைகேடு செய்வதை தடுக்க தேவையான அளவு பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவர். 50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

 

The post ஆள்பலம், பண பலம், வதந்தி, நடத்தை விதிமீறல் ஆகிய நான்கும் சவாலாக உள்ளன: தலைமைத் தேர்தல் ஆணையர்! appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,election ,Dinakaran ,
× RELATED தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு...