×

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது என தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினம் 48,044 பேர் உள்ளனர்.

 

The post ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது: தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir Assembly ,Chief Election Commissioner ,Rajeev Kumar ,Jammu and Kashmir Legislative Assembly ,2019 Lok Sabha Elections ,Dinakaran ,
× RELATED குறைந்த வாக்குப்பதிவு நடைபெறும்...