×

நீலகிரி அருகே மலையேற சென்ற இளைஞர் பலி..!!

நீலகிரி: குன்னூர் அருகே தடை செய்யப்பட்ட மலைப்பகுதிக்குச் சென்ற இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். கொலக்கம்பை செங்குட்டுராயன் மலைக்கு சென்ற இளைஞர் 300 அடி பள்ளத்தில் விழுந்து பலியானார். நண்பர்களுடன் மலையேற சென்ற திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் என்பவர் உயிரிழந்தார்.

The post நீலகிரி அருகே மலையேற சென்ற இளைஞர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Coonoor ,Kolkampai ,Sengutthurayan Hill ,Praveen ,Dindigul ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில்...