×

பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.!!

காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அக்கமாபுரத்தில் நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பின் மீது ஆட்சேபனையை 30 நாளில் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.

The post பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு.!! appeared first on Dinakaran.

Tags : Parantur ,Kanchipuram ,Paranthur airport ,Sriperumbudur Akkamapuram ,airport ,
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...