×

மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!!

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அண்ணன் சோழராஜனை கொன்ற தம்பி பிரபு, அவருடைய நண்பர்கள் விஜயகுமார், கோபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

The post மதுராந்தகம் அருகே அண்ணனை கொன்ற தம்பி உட்பட 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Chengalpattu ,Madhuranthakam ,Thambi Prabhu ,Annan Cholaraj ,Vijayakumar ,Gopi ,Madurandakam ,
× RELATED செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது