×

பணம் பறிக்கும் கும்பல் மோடியிடம் உள்ளது: ராகுல் காட்டம்


டெல்லி: உலகில் மிரட்டி பணம் பறிக்கும் மிகப்பெரிய கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக ராகுல்காந்தி காட்டம் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக திரட்டிய நிதி, அரசியல் கட்சிகளை பிளவுபடுத்த பயன்பட்டது, எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை கவிழ்க்கவும் தேர்தல் பத்திர நிதியை பாஜக பயன்படுத்தியதாக ராகுல் குற்றச்சாட்டியுள்ளார்.

The post பணம் பறிக்கும் கும்பல் மோடியிடம் உள்ளது: ராகுல் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Katam ,Delhi ,Rakulkhandi Kadam ,BJP ,Gang ,
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!