×

குன்னூரில் வேகமெடுக்கும் காட்டுத்தீ: தீயணைப்பு துறையினர் திணறல்

நீலகிரி: குன்னூரில் வேகமெடுக்கும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் திணறி வருகின்றனர். ஃபாரஸ் டேல் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு பற்றிய காட்டுத்தீ நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த முடியாததால் குன்னூரில் 20 ஏக்கர் பரப்பளவிற்கும் மேல் மரங்கள், செடி, கொடிகள் தீயில் கருகின.

The post குன்னூரில் வேகமெடுக்கும் காட்டுத்தீ: தீயணைப்பு துறையினர் திணறல் appeared first on Dinakaran.

Tags : Gunnar ,Nilgiri ,Kunnur ,Faros Dale ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...