×

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கோடம்பாக்கம் – தாம்பரம் இடையே நாளை காலை 11 மணி முதல் 3.15 மணி வரை பராமரிப்பு பணி நடக்க உள்ளது. கோடம்பாக்கம் – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.

The post சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai Beach ,Tambaram ,Chennai ,Kodambakkam ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!