- நாகர்கோவில்
- டாக்டர்
- சுப்புலெட்சுமி
- மாவட்ட வழங்கல் அலுவலர்
- கன்னியாகுமாரி
- பொது விநியோகம்
- யூனியன்
- மாநில செயலாளர்
- குமரி செல்வன்
- ஜெய்சன் மகேஷ்
- பொருளாளர்
- வினோத்
- தின மலர்
மாவட்ட வழங்கல் அதிகாரி பொறுப்பேற்பு
நாகர்கோவில், மார்ச் 16: கன்னியாகுமரி மாவட்ட வழங்கல் அதிகாரியாக டாக்டர் சுப்புலெட்சுமி பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை பொதுவிநியோக ஊழியர் சங்க மாநில செயலாளர் குமரி செல்வன், மாவட்ட தலைவர் ஜெய்சன் மகேஷ், பொருளாளர் வினோத், ஒன்றிய பொறுப்பாளர்கள் வேல்விழி, பிரியா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
The post மாவட்ட வழங்கல் அதிகாரி பொறுப்பேற்பு appeared first on Dinakaran.