×

நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதலமைச்சருக்கு ஈஸ்வரன் நன்றி..!!

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதலமைச்சருக்கு ஈஸ்வரன் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Ishwaran ,Chief Minister ,Namakkal Municipality ,Corporation ,Namakkal ,Komadeka ,State General Secretary ,Iswaran ,M.K.Stalin ,Municipal Corporation ,Dinakaran ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...