- ஆதிமுக-டெமுட்டிகா கூட்டணி
- மக்களவைத் தேர்தல்
- சென்னை
- தெமுட்டிகா பொதுச் செயலாளர் பிரேமலதா
- கோம்பெட்
- Temutika
- துணை செயலாளர்
- எல். கே. சுடிஷ்
- பார்த்த சாரதி
- ஆதிமுக-தேமுதிகா கூட்டணி
- மக்களவை
- தின மலர்
சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், பார்த்த சாரதி, அவைத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஆலோசனைக்குப் பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேச தேமுதிக பேச்சுவார்த்தைக் குழு முடிவு செய்துள்ளது.
The post மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி இன்றே உறுதியாக உள்ளதாக தகவல்..!! appeared first on Dinakaran.