×

அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!!

மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை 2-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று நீதிபதி விவேக்குமார் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

The post அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Ankit Tiwari ,Madurai ,Madurai Division of the High Court ,Enforcement Directorate ,Justice ,Vivekumar Singh ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்