×

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு

டெல்லி :இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா நாளை 3 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறார்.

The post இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் நாளை 3 மணிக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Pugahendi ,Delhi ,Delhi High Court ,Election Commission ,AIADMK ,committee ,Bhujahendi ,Dinakaran ,
× RELATED சென்னையில் சிறுமியை கடித்து குதறிய...