×

சென்னையில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது..!!

சென்னை: சென்னை திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தேர்தலையொட்டி ரவுடிகள் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Thirumangala ,Chennai Municipal Police ,Commissioner ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...