×

வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதிகோரி மனுதாக்கல்

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதிகோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறை தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஒரு காவலர் உட்பட 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. 5 சிறுவர்கள் உட்பட 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் தோல்வியில் முடிந்தன.

The post வேங்கைவயல் விவகாரம்: 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை செய்ய அனுமதிகோரி மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : Vengaiyal ,Pudukottai ,Vengai Valley ,CBCID ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: தேர்தல்...