×

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!!

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் 48 முதல்நிலை கோவில்களில் இன்று முதல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது.

The post மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Kapaleeswarar Temple ,Mylapore ,Chennai ,Shekhar Babu ,Mylapore, Chennai ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...