×

பிரதமர் வருகை எதிரொலி: குமரியில் மீன் பிடிக்க தடை

கன்னியாகுமரி: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருவதை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 7 கடற்கரை கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடலுக்கு செல்லவில்லை. சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

The post பிரதமர் வருகை எதிரொலி: குமரியில் மீன் பிடிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Modi ,Chinnamuttam ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...