×

கோவையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு

கோவை: பிரதமரின் வருகையையொட்டி கோவையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மார்ச் 19 வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

The post கோவையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Goa ,TUDYALUR ,COUNTAMBALAYAM ,SAIPABA ,COLONY ,VADAGOWA R. ,Puram ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...