×

12 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அதிகபட்சமாக நேற்று ஈரோட்டில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர், பரமத்தி, மதுரை, சேலம், வேலூர் மாவட்டங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. தர்மபுரி, நாமக்கல், திருப்பத்தூர், திருச்சி உள்பட 12 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியதாக வானிலை மையம் தெரிவித்தது.

The post 12 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது வெயில் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,Erode ,Karur ,Paramathi ,Madurai ,Salem ,Vellore ,Dharmapuri ,Namakkal ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில்...