×

சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

சென்னை: சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன் தடை செய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகள் இன்று கொடுங்கையூர் குப்பை கிடங்கில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு தோராயமாக ரூ.1.8 கோடி இருக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tyrankaiore ,Garbage Warehouse ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...