×

சென்னையை தலைசிறந்த நகரமாக்க உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை மாநகரை இந்தியாவின் தலைசிறந்த, நவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது வேண்டுகோள் அல்ல; கட்டளை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையின் அனைத்து வளர்ச்சி பணிகளும் திமுக உருவாக்கியதுதான். அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம், வள்ளுவர்கோட்டம், செம்மொழிப்பூங்கா, தொல்காப்பியர் பூங்கா, டைடல் பார்க் என முதல்வர் பட்டியலிட்டார்.

The post சென்னையை தலைசிறந்த நகரமாக்க உத்தரவிட்டுள்ளேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister MLA ,K. Stalin ,India ,Dimuka ,Annasalai ,Anna Pamhalam ,Valluvarkotam ,Chemmozhiapunga ,Tolkappiyar Park ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...