×

கண்மாயில் குப்பை கொட்டுவதை தடுக்க மனு: மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: கண்மாயில் குப்பை கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரிய மனுவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டது.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பெரிய கண்மாயில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவதை தடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

The post கண்மாயில் குப்பை கொட்டுவதை தடுக்க மனு: மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Kanmai ,Madurai ,High Court ,Ramanathapuram District Collector ,Ramanathapuram Chakarkottai ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...