×

கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் ஏன்? என அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது. கோவை தடாகத்தில் சட்டவிரோதமாக கனிமவள கொள்ளை நடப்பதாக வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

The post கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை: அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி appeared first on Dinakaran.

Tags : National Green Tribunal ,Chennai ,South Zone National Green Tribunal ,Coimbatore lagoon ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...