- திமுக
- அஇஅதிமுக
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- ஆர்.எஸ். பாரதி
- நீதிமன்றம்
- பொதுச்செயலர்
- தின மலர்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
The post அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு..!! appeared first on Dinakaran.