×

ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி: புலனாய்வுக்குழு அமைக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க புலனாய்வுக்குழுவை அரசு நியமிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. மோசடி செய்துவிட்டு தப்பித்துவிடலாம் என்ற நினைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

The post ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி: புலனாய்வுக்குழு அமைக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Icourt branch ,Dinakaran ,
× RELATED அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு...