செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆராவமுதன் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டிகையை சேர்ந்த சேதுராமன், வாணியம்பாடியை சேர்ந்த தீபக் ஸ்ரீராம் ஆகியோரை தனிப்படை போலீஸ் கைது செய்தது.
The post ஆராவமுதன் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது..!! appeared first on Dinakaran.