×

தென்னை விவசாயிகளுக்கு விலை ஆதரவு திட்டத்தில் கொள்முதல்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: தென்னை விவசாயிகளுக்கு விலை ஆதரவு திட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். உற்பத்தியை அதிகரிக்க விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரை தேங்காய், பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதலுக்கு 90,300 மெட்ரிக்டன் அளவில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1,42,780 மெ.டன் உளுந்து குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ரூ.69.50க்கு வழங்கப்படும். 1,860 மெ.டன் பச்சைப்பயறு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ரூ.85.58க்கு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

The post தென்னை விவசாயிகளுக்கு விலை ஆதரவு திட்டத்தில் கொள்முதல்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R. K. Paneer Selvam ,Chennai ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்