×

திருவள்ளூரில் வங்கி மேற்கூரை விழுந்து 3 பேர் காயம்

திருவள்ளூர் : திருவள்ளூர் அடுத்த புதுப்பட்டு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திருவள்ளூரில் வங்கி மேற்கூரை விழுந்து 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Indian Bank ,Thiruvallur Government Hospital ,Bank Roof Falls ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...