×

கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பலி..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் பாச்சலூர் மலைக்கிராமத்தில் காட்டெருமை தாக்கியதில் விவசாயி முத்து என்பவர் உயிரிழந்தார். பாச்சலூர் மலைக்கிராமத்தில் முகாமிட்டிருந்த காட்டெருமை தாக்கியதில் விவசாயி பலியானார்.

The post கொடைக்கானல் அருகே காட்டெருமை தாக்கி விவசாயி பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Muthu ,Bachalur ,Dinakaran ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்