×

உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!!

உதகை: உதகையில் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர். குன்னூர், கோத்தகிரி பகுதியில் இயங்கும் ஆட்டோக்களை 30 கி.மீ. வரை இயக்க அனுமதிக்க கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post உதகையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Utaka ,Utagai ,Coonoor, Kotagiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நாளுக்கு நாள்...