×

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி..!!

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்க 4% அகவிலைப்படி உயர்த்தி அறிவித்த முதல்வருக்கு பல்வேறு அரசு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுகிறார்கள்.

 

The post அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய முதலமைச்சருக்கு அலுவலர்கள் சங்கங்கள் நன்றி..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,CHENNAI ,Unions ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...