×

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு மேலும் 15 நாள் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை வழக்கில் கருணாஸ் (19), விவேகானந்தன் (59) ஆகியோரை முத்தியால்பேட்டை போலீசார் கைது செய்தனர். கடந்த 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 2 பேருக்கு 7 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 7 நாள் நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் மேலும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சோபனாதேவி உத்தரவிட்டார்.

The post புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpet ,Karunas ,Vivekanandan ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...