- அரவிந்த் கெஜ்ரிவால்
- தில்லி
- அமர்வு நீதிமன்றம்
- தில்லி மாஜிஸ்திரேட்
- கெஜ்ரிவால்
- மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
- அமலாக்கத் துறை
டெல்லி: டெல்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய சம்மனை எதிர்த்து அமர்வு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற அமலாக்கத்துறை புகாரின்பேரில் கெஜ்ரிவாலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கெஜ்ரிவால் மனு அளித்துள்ளார்.
The post டெல்லியில் கோர்ட் சம்மனை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் மனு!! appeared first on Dinakaran.