×

பல்லடம் அருகே கடனை திருப்பி தராததால் செல்போனை பிடுங்கி சென்றவர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் பனப்பாளையம் அருகே ரூ.5,000 கடனை திருப்பி தராததால் செல்போனை பிடுங்கி சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். சண்முகம் என்பவரிடம் ரூ.5,000 கருப்புசாமி என்பவர் கடனாக வாங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக கடனை திருப்பிக் கேட்டு உரிய பதில் தராததால் கருப்புசாமியின் செல்போனை சண்முகம் பறித்துச் சென்றுள்ளனர். கருப்புசாமி அளித்த புகாரை அடுத்து சண்முகத்தை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post பல்லடம் அருகே கடனை திருப்பி தராததால் செல்போனை பிடுங்கி சென்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Tirupur ,Palladam Panapalayam ,Karupusamy ,Shanmugam ,
× RELATED திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...