×

இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை

 

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

The post இரட்டை இலை சின்னம் வழக்கு- இன்று விசாரணை appeared first on Dinakaran.

Tags : Delhi ,OPS ,Delhi High Court ,Dinakaran ,
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...