×

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ பகிர்ந்துள்ள விவரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவோம்: தலைமை தேர்தல் ஆணையர்

டெல்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ பகிர்ந்துள்ள விவரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவோம் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரம் குறித்து தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத்தன்மைக்கு ஆதரவாக உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

The post தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்பிஐ பகிர்ந்துள்ள விவரங்களை சரியான நேரத்தில் வெளியிடுவோம்: தலைமை தேர்தல் ஆணையர் appeared first on Dinakaran.

Tags : SBI ,Chief Election Commissioner ,Delhi ,Election Commission ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...