×

குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் படுத்து உறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி

குமரி: குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் படுத்து உறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்த மணலிக்கரை அரசு உதவிபெறும் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் சேவியர் (51) உயிரிழந்துள்ளார்.

The post குமரி அருகே பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் படுத்து உறங்கிய ஆசிரியர் தவறி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : Kumari ,Manavalakurichi Valliyattu bridge ,Kumari district ,Xavier ,Manalikarai Government Aided School ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...