×

திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது

திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது. பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்புக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், எந்த நிபந்தனையையும் குறிப்பிடவில்லை. எனவே பொன்முடி இழந்த எம்.எல்.ஏ. பதவி உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து அவருக்கு மீண்டும் தாமாக கிடைக்கிறது.

The post திமுக துணை பொதுச்செயலாளர் பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நகல் வெளியானது appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Dimuka ,Deputy Secretary General ,Ponmudi ,M. ,L. A. ,Dinakaran ,
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...