×

திருத்தணியில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு

திருத்தணி: சென்னை சித்தூர் ரோடு கூட்டு சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த நபர்களை நிறுத்தி தலைக்கவசம் மிகவும் அவசியம். விபத்தில்லா பயணம் செய்ய அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என அறிவுரையும் ஆலோசனையும் கூறி போக்குவரத்து ஆய்வாளர் ஞானதி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

The post திருத்தணியில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai Chittoor ,Tiruthani ,
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...