×

தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் மோகன் (43) சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சில்வர்புரம்-தூத்துக்குடி பிரதான சாலையில் சென்றபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மோகன் உயிரிழந்துள்ளார்.

The post தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் சாலை விபத்தில் பலி appeared first on Dinakaran.

Tags : chief guard ,Tuthukudi Buthiambutur police station ,Thoothukudi ,Chief Constable ,Mohan ,Thoothukudi Police Station ,Silverpuram-Thoothukudi ,Tuticorin Police Station ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...