×

பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது

ராமநாதபுரம்: பாம்பன் தெற்கு மன்னார் கடல் பகுதி 200மீ தூரத்திற்கு திடீரென உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் கரையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகுகள் தரை தட்டி சேதமடைந்தன

The post பாம்பனில் தெற்கு கடல் திடீரென உள்வாங்கியது appeared first on Dinakaran.

Tags : South Sea ,Pampan ,Ramanathapuram ,South Mannar Sea ,Dinakaran ,
× RELATED பாம்பன் கடலோரப் பகுதியில் பரவி...