×

ஒகேனக்கலில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடியில் இருந்து 5,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரி ஆற்றில் கடந்த 17 நாட்களாக வினாடிக்கு 200 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post ஒகேனக்கலில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Okanekal ,Darumpuri ,Okanakal Kaviri River ,Kaviri River ,Caviar ,Okanakal ,Dinakaran ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...