×

சென்னையில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது

சென்னை: மதுரவாயல் பகுதியில் குட்கா, போதைப்பொருளை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தங்க மாரியப்பன், சந்திரசேகரிடம் இருந்து 450 கிலோ குட்கா, போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் குட்கா விற்பனை செய்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Madurai ,Khaithana ,Gold Mariappan ,Chandrasekhar ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...